Kottayile Kuyil Irukku Songtext
von Ilaiyaraaja
Kottayile Kuyil Irukku Songtext
ஓஓஓ ஓஓ
கோட்டையிலே குயிலிருக்கு
குயிலுக்கொரு கதையிருக்கு
ராவெல்லாம் அது பாடும்
அந்த ராகம் கேட்கிறதா
ஏதேதோ அதில் சோகம்
அந்த ஏக்கம் புரிகிறதா
கோட்டையிலே குயிலிருக்கு
நன்றி உண்டு நெஞ்சில
கோபம் உண்டு கண்ணுல
நியாயம் புரியல
நாளை என்ன நேரும்
எதிர்காலம் பதில் கூறும்
இவள் கதைதான் தொடர்கதையோ
விதி எழுதும் விடுகதையோ
இவள் கதைதான் தொடர்கதையோ
விதி எழுதும் விடுகதையோ
தீராத காயங்கள் ஆறாதோ
கோட்டையிலே குயிலிருக்கு
குயிலுக்கொரு கதையிருக்கு
காயம் பட்ட பொம்பள
கண்ணீர் இன்னும் காயல காலம் கனியல
வாளா கொடுவாளா விடுவாளா விரைவாளா
பகை முடிக்க எழுந்து விட்டாள்
சுடும் நெருப்பாய் கொழுந்து விட்டாள்
பகை முடிக்க எழுந்து விட்டாள்
சுடும் நெருப்பாய் கொழுந்து விட்டாள்
தூங்காம போராட துணிஞ்சாளே
கோட்டையிலே குயிலிருக்கு
குயிலுக்கொரு கதையிருக்கு
ராவெல்லாம் அது பாடும்
அந்த ராகம் கேட்கிறதா
ஏதேதோ அதில் சோகம்
அந்த ஏக்கம் புரிகிறதா
கோட்டையிலே குயிலிருக்கு
கோட்டையிலே குயிலிருக்கு
குயிலுக்கொரு கதையிருக்கு
ராவெல்லாம் அது பாடும்
அந்த ராகம் கேட்கிறதா
ஏதேதோ அதில் சோகம்
அந்த ஏக்கம் புரிகிறதா
கோட்டையிலே குயிலிருக்கு
நன்றி உண்டு நெஞ்சில
கோபம் உண்டு கண்ணுல
நியாயம் புரியல
நாளை என்ன நேரும்
எதிர்காலம் பதில் கூறும்
இவள் கதைதான் தொடர்கதையோ
விதி எழுதும் விடுகதையோ
இவள் கதைதான் தொடர்கதையோ
விதி எழுதும் விடுகதையோ
தீராத காயங்கள் ஆறாதோ
கோட்டையிலே குயிலிருக்கு
குயிலுக்கொரு கதையிருக்கு
காயம் பட்ட பொம்பள
கண்ணீர் இன்னும் காயல காலம் கனியல
வாளா கொடுவாளா விடுவாளா விரைவாளா
பகை முடிக்க எழுந்து விட்டாள்
சுடும் நெருப்பாய் கொழுந்து விட்டாள்
பகை முடிக்க எழுந்து விட்டாள்
சுடும் நெருப்பாய் கொழுந்து விட்டாள்
தூங்காம போராட துணிஞ்சாளே
கோட்டையிலே குயிலிருக்கு
குயிலுக்கொரு கதையிருக்கு
ராவெல்லாம் அது பாடும்
அந்த ராகம் கேட்கிறதா
ஏதேதோ அதில் சோகம்
அந்த ஏக்கம் புரிகிறதா
கோட்டையிலே குயிலிருக்கு
Writer(s): Ilaiyaraaja, Vairamuthu Lyrics powered by www.musixmatch.com