Songtexte.com Drucklogo

Oorellam Saamiyaga Songtext
von P. Jayachandran & S. Janaki

Oorellam Saamiyaga Songtext

பாடகர்கள்: ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: ஊரெல்லாம் சாமியாக
பார்க்கும் உன்னை
ஒரு தாரம் என்று
நானும் எண்ணலாமோ

ஆண்: ஊரெல்லாம் சாமியாக
பார்க்கும் உன்னை
ஒரு தாரம் என்று
நானும் எண்ணலாமோ

ஆண்: வண்ணக்கிளியே
சொல்லு கிளியே
ஓ... ஓஓ வண்ணக்கிளியே
சொல்லு கிளியே

பெண்: ஊரெல்லாம் சாமியாக
பார்க்கும் என்னை
ஒரு பெண்தான் என்று
நீயும் எண்ணலாமே


பெண்: வண்ணக்கிளியே
சொல்லு கிளியே
ஓ... ஓஓ வண்ணக்கிளியே
சொல்லு கிளியே

ஆண்: தெய்வம் வரும்
மனித உருவிலே
படித்ததுண்டு ஏட்டிலே
தெய்வம் என்று தெரிந்த போதிலே
பூட்டலாமோ வீட்டிலே

ஆண்: பூஜை செய்யும் தேவி உன்மேல்
ஆசை வைத்தால் பாவம்
நானும் உன்னை தாரம் என்று
ஏற்றுக் கொண்டால் துரோகம்

ஆண்: ஜீவன் உள்ள வான் நிலாவை
நானும் சேரக் கூடுமோ
பாவம் இந்த பாவம் என்று
காலம் என்னை தூற்றுமோ...

பெண்: ஊரெல்லாம் சாமியாக
பார்க்கும் என்னை
ஒரு பெண்தான் என்று
நீயும் எண்ணலாமே


பெண்: வண்ணக்கிளியே
சொல்லு கிளியே
ஓ ஓஓ வண்ணக்கிளியே
சொல்லு கிளியே

பெண்: தெய்வம் கண நேரம் என் மேல்
வந்து பேசி போகுது
வந்து பேசி போவதால் நான்
தெய்வம் ஆக கூடுமோ

பெண்: ஊரில் உள்ள பேருக்கெல்லாம்
வாக்கு சொன்ன பாவை
உன்னிடத்தில் கேட்டு நின்றாள்
வார்த்தை ஒன்று தேவை

பெண்: என்னை தெய்வம் என்றால்
எந்தன் வாக்கும் தெய்வ வாக்குதான்
தெய்வ வாக்கை ஏற்றுக் கொண்டு
வாழ்க்கை ஒன்றை நீ கொடு...

குழு: ஆஆஆ... ஆஆ... ஆஆஆ. ஆ
ஆஆஆ... ஆஆ... ஆஆஆ. ஆ
ஆஆஆ... ஆஆ... ஆஆ

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von P. Jayachandran & S. Janaki

Quiz
Wer ist kein deutscher Rapper?

Fans

»Oorellam Saamiyaga« gefällt bisher niemandem.