Oorellam Saamiyaga Songtext
von P. Jayachandran & S. Janaki
Oorellam Saamiyaga Songtext
பாடகர்கள்: ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ஊரெல்லாம் சாமியாக
பார்க்கும் உன்னை
ஒரு தாரம் என்று
நானும் எண்ணலாமோ
ஆண்: ஊரெல்லாம் சாமியாக
பார்க்கும் உன்னை
ஒரு தாரம் என்று
நானும் எண்ணலாமோ
ஆண்: வண்ணக்கிளியே
சொல்லு கிளியே
ஓ... ஓஓ வண்ணக்கிளியே
சொல்லு கிளியே
பெண்: ஊரெல்லாம் சாமியாக
பார்க்கும் என்னை
ஒரு பெண்தான் என்று
நீயும் எண்ணலாமே
பெண்: வண்ணக்கிளியே
சொல்லு கிளியே
ஓ... ஓஓ வண்ணக்கிளியே
சொல்லு கிளியே
ஆண்: தெய்வம் வரும்
மனித உருவிலே
படித்ததுண்டு ஏட்டிலே
தெய்வம் என்று தெரிந்த போதிலே
பூட்டலாமோ வீட்டிலே
ஆண்: பூஜை செய்யும் தேவி உன்மேல்
ஆசை வைத்தால் பாவம்
நானும் உன்னை தாரம் என்று
ஏற்றுக் கொண்டால் துரோகம்
ஆண்: ஜீவன் உள்ள வான் நிலாவை
நானும் சேரக் கூடுமோ
பாவம் இந்த பாவம் என்று
காலம் என்னை தூற்றுமோ...
பெண்: ஊரெல்லாம் சாமியாக
பார்க்கும் என்னை
ஒரு பெண்தான் என்று
நீயும் எண்ணலாமே
பெண்: வண்ணக்கிளியே
சொல்லு கிளியே
ஓ ஓஓ வண்ணக்கிளியே
சொல்லு கிளியே
பெண்: தெய்வம் கண நேரம் என் மேல்
வந்து பேசி போகுது
வந்து பேசி போவதால் நான்
தெய்வம் ஆக கூடுமோ
பெண்: ஊரில் உள்ள பேருக்கெல்லாம்
வாக்கு சொன்ன பாவை
உன்னிடத்தில் கேட்டு நின்றாள்
வார்த்தை ஒன்று தேவை
பெண்: என்னை தெய்வம் என்றால்
எந்தன் வாக்கும் தெய்வ வாக்குதான்
தெய்வ வாக்கை ஏற்றுக் கொண்டு
வாழ்க்கை ஒன்றை நீ கொடு...
குழு: ஆஆஆ... ஆஆ... ஆஆஆ. ஆ
ஆஆஆ... ஆஆ... ஆஆஆ. ஆ
ஆஆஆ... ஆஆ... ஆஆ
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ஊரெல்லாம் சாமியாக
பார்க்கும் உன்னை
ஒரு தாரம் என்று
நானும் எண்ணலாமோ
ஆண்: ஊரெல்லாம் சாமியாக
பார்க்கும் உன்னை
ஒரு தாரம் என்று
நானும் எண்ணலாமோ
ஆண்: வண்ணக்கிளியே
சொல்லு கிளியே
ஓ... ஓஓ வண்ணக்கிளியே
சொல்லு கிளியே
பெண்: ஊரெல்லாம் சாமியாக
பார்க்கும் என்னை
ஒரு பெண்தான் என்று
நீயும் எண்ணலாமே
பெண்: வண்ணக்கிளியே
சொல்லு கிளியே
ஓ... ஓஓ வண்ணக்கிளியே
சொல்லு கிளியே
ஆண்: தெய்வம் வரும்
மனித உருவிலே
படித்ததுண்டு ஏட்டிலே
தெய்வம் என்று தெரிந்த போதிலே
பூட்டலாமோ வீட்டிலே
ஆண்: பூஜை செய்யும் தேவி உன்மேல்
ஆசை வைத்தால் பாவம்
நானும் உன்னை தாரம் என்று
ஏற்றுக் கொண்டால் துரோகம்
ஆண்: ஜீவன் உள்ள வான் நிலாவை
நானும் சேரக் கூடுமோ
பாவம் இந்த பாவம் என்று
காலம் என்னை தூற்றுமோ...
பெண்: ஊரெல்லாம் சாமியாக
பார்க்கும் என்னை
ஒரு பெண்தான் என்று
நீயும் எண்ணலாமே
பெண்: வண்ணக்கிளியே
சொல்லு கிளியே
ஓ ஓஓ வண்ணக்கிளியே
சொல்லு கிளியே
பெண்: தெய்வம் கண நேரம் என் மேல்
வந்து பேசி போகுது
வந்து பேசி போவதால் நான்
தெய்வம் ஆக கூடுமோ
பெண்: ஊரில் உள்ள பேருக்கெல்லாம்
வாக்கு சொன்ன பாவை
உன்னிடத்தில் கேட்டு நின்றாள்
வார்த்தை ஒன்று தேவை
பெண்: என்னை தெய்வம் என்றால்
எந்தன் வாக்கும் தெய்வ வாக்குதான்
தெய்வ வாக்கை ஏற்றுக் கொண்டு
வாழ்க்கை ஒன்றை நீ கொடு...
குழு: ஆஆஆ... ஆஆ... ஆஆஆ. ஆ
ஆஆஆ... ஆஆ... ஆஆஆ. ஆ
ஆஆஆ... ஆஆ... ஆஆ
Writer(s): Gangai Amaren, Ilaiyaraaja Lyrics powered by www.musixmatch.com